சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உடனடி நடவடிக்கை வேண்டும்
வேப்பேரி, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையின் ஓரங்களில் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சமீபகாலங்களாக மின்கம்பங்களின் அருகில் உள்ள மதில் சுவர்களின் மீது படர்ந்துள்ள செடி,கொடிகள், மின் கம்பத்தின் மீது போர்வை போர்த்தியது போல படர்ந்துள்ளது. இதை முறையாக அகற்றாவிட்டால் மின்விபத்து ஏற்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. எனவே இவைகள் சாலைகளில் விழுந்து விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக, அவைகளை அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.