சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடைப்பாதையில் கிடக்கும் வயர்களால் விபத்துகள்
ராயப்பேட்டை, சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை ராயப்பேட்டை, பாரதி சாலை திருவல்லிக்கேணி சார்-பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள நடைப்பாதையில் வயர்கள் பொதுமக்களுக்கு இடையூராக கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பெரியவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் அவலம் நிகழ்கிறது. மேலும் அதே பகுதியில் உள்ள மின்பெட்டியும் திறந்து வயர்கள் வெளியே தெரியும்வண்ணம் ஆபத்தான முறையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.