சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பம் தேவை
வியாசர்பாடி, சென்னை
தெரிவித்தவர்: நாராயணன்
சென்னை வியாசர்பாடி, சுந்தரம் பவர் லைனில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மின்கம்பம் இல்லாமல் மின்வயர் மரங்களில் கட்டப்பட்டு அதன் வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மின்வயர்கள் சாலையில் நடுவே தொங்கி கொண்டிருப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் இதனால் மழைகாலங்களில் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து மின்கம்பம் அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.