சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மின்பெட்டி...
மூலக்கொத்தளம், சென்னை
தெரிவித்தவர்: சுதா,
சென்னை பெரியபாளையத்தம்மன் கோவில் 8-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தெருவில் உள்ள மின்பெட்டி துருபிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அடிக்கடி மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் துருபிடித்த மின்பெட்டியை உடனடியாக மாற்றவேண்டும்.