சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீடுகளை உரசி செல்லும் மின்சார வயர்கள்
ஸ்ரீ சாய் நகர், பம்மதுகுளம், பொத்தூர், சென்னை
தெரிவித்தவர்: குத்தாலிங்கம்
சென்னை பொத்தூர் பம்மதுகுளம் ஸ்ரீ சாய் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டி ஆபத்தான முறையில் மின்சார வயர்கள் செல்கின்றன. இதனால் வீட்டு மாடியில் குழந்தைகளை விளையாட விடுவதற்கும், வயதானவர்கள் அமருவதற்கும் அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் கவனித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.





