சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதுகாப்பற்ற பயணம்
வண்டலூர் பாலம், நியு பெருங்களுத்தூர், தாம்பரம், சென்னை
தெரிவித்தவர்: சந்தர்ராஜ்
சென்னை தாம்பரத்தில் இருந்து நியு பெருங்களுத்தூர் செல்லும் மக்கள் வண்டலூர் பாலம் வழியாக ரவுண்டானாவை சுற்றி கீழே இறங்கி ரெயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும். இந்த நிலையில் பாலத்தில் உள்ள மின் விளக்கு பழுதடைந்து இருப்பதால் இரவு நேரங்களில் பாலத்தை கடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகிறார்கள். எனவே பாதுகாப்பற்ற பயணத்தை தடுக்க பழுதடைந்த மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.




