இயங்காத குடிநீர் பம்பு

Update: 2026-09-06 10:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் சேந்தாகுடி ஊராட்சி வெல்லகொல்லை புதுக்காடு கிராமத்தில் குடிநீர் மின்விசை பம்பு நீண்ட காலமாக இயங்காமல் முடங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு இயங்காத மின்விசை பம்பை விரைந்து சீரமைத்து குடிநீர் வினியோகத்தை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்