கோர்ட்டுக்கு சொந்த கட்டிடம்

Update: 2026-08-02 13:06 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் கோர்டு அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், தற்போது வரை வாடகை கட்டிடத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. இதனால் கோர்ட்டுக்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, வேப்பந்தட்டை கோர்ட்டுக்கு போர்க்கால அடிப்படையில் சொந்த கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்