தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: சாய்ராம்
ஒகேனக்கல்லுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக, நீர்வீழ்ச்சியின் நுழைவு பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொட்டிக்கு மின்சாரம் இருக்கும்போதெல்லாம் மின் மோட்டார் இயங்கிக் கொண்டே உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மட்டுமே மோட்டார் நிற்கும். இதனை பராமரிப்பவர்கள் யாரும் இல்லை. இதன் காரணமாக எப்போதும் குடிநீர் தொட்டி நிரம்பி தண்ணீர் பாதைகளில் ஓடி, வீணாகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




