நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீரின்றி மாணவர்கள் அவதி
Namakkal, நாமக்கல்
தெரிவித்தவர்: மனோஜ்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்விற்கு தயாராக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் ஏழை மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் தண்ணீர் பிரச்சினை காரணமாக கழிவறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தால் கண்டுகொள்வதில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி மின்மோட்டாரை சரி செய்து கழிவறைக்கு தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.




