நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அசுத்தமான குடிநீர்
திருச்செங்கோடு, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: கவி
எலச்சிபாளையம் அடுத்த போக்கம்பாளையம் ஊராட்சி காந்திநகரில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியை வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் இருக்கிறது. இதனால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




