நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான குடிநீர் தொட்டி
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வம்
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒன்பதாம்பாலிகாடு கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளி பின்புறம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் தொட்டி விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. எனவே அசம்பாதவிதங்கள் நடக்கும் முன்பு ஆபத்தான குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.




