திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ஆவுடையாள்புரம், இராதாபுரம்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தோட்டாவிளை விலக்கின் மேற்கில் மெயின் ரோட்டில் சிறு பாலத்தின் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்.





