திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் கருவி பயன்பாட்டுக்கு வருமா?
கே.கே.நகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி ராஜாராம் சாலையில் உள்ள கே.கே.நகர் பஸ் நிலையத்தில் பயணிகளின் தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குடிநீர் கருவி தற்போது எந்தவித பயன்பாடும் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, முடங்கி கிடக்கும் குடிநீர் கருவியை பழுதுநீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




