நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் வீணாகிறது
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: கவினேசன்
சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி வாரச்சந்தை கூடும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த தொட்டியில் இருந்து குடிநீர் கசிந்து வீணாக வெளியேறுகிறது. எனவே அதை சரி செய்து பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீரை வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.




