கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றின் ஓரத்தில் உள்ள வடக்குத் தெரு மற்றும் காமக்காபட்டி ரோடு ஆகிய 2 இடங்களில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து காரியங்கள் செய்யும்போது தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். நங்காஞ்சி ஆற்றில் அதிகளவு சாக்கடை கழிவுநீர் செல்வதால் மழைக்காலங்களில் வரும் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, மேற்கண்ட 2 மயானங்களிலும் ஆழ்துளை கிணறு அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




