திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோயாளிகள் பரிதவிப்பு
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 800-க்கும் அதிகமான புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் உள் நோயாளிகளாக 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. இதனால், நோயாளிகள், பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். அனைத்து வார்டுகளிலும் தேவையான இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட எந்திரம் உள்ளது. ஆனால் குடிநீர் தான் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போதுமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-ராஜ், பல்லடம்.




