நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு
சேந்தமங்கலம், சேந்தமங்கலம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுக் கோம்பை ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று குடிப்பதற்காக பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சீரான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பார்களோ? என்று அப்பகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.




