திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
பெரியகளக்காட்டுர், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுந்தரவேலு
திருவள்ளூர் மாவட்டம், பெரிய களக்காட்டுர் ஊராட்சியில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆனால் சில வாரங்களாக அந்த ஏரியில் மின்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




