நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
பரமத்தி-வேலூர், பரமத்தி-வேலூர்
தெரிவித்தவர்: பரமகுரு
நாமக்கல் மாவட்டம் நல்லூரில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இங்கு அப்பகுதி பொதுமக்களின் தேவைக்காக காவிரி ஆற்று குடிநீர் ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை வழியாக நல்லூர் நீர்த்தேக்க தொட்டிக்கு வருகிறது. இந்தநிலையில் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் தார்சாலையில் ஓடி வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சீரமைத்து தண்ணீர் வீண் ஆகுவதை தடுக்க வேண்டும்.




