திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
பழவஞ்சிபாளையம்., திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: -ராஜகுமாரி,
பல்லடம் சாலையில் இருந்து தாராபுரம் சாலையை இணைக்க பழவஞ்சிபாளையம், கே.செட்டிபாளையம் வழியாக சாலை உள்ளது. இந்த சாலையை தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சாலையில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும், சாலையில் பல இடங்களில் சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் குடிநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும்.





