நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் இன்றி தவிக்கும் குரங்குகள்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: கார்த்தி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய் மலை பாலசுப்பிரமணியர் கோவில் அடிவாரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அந்்த குரங்குகள் அப்பகுதியில் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. எனவே தண்ணீர் இன்றி தவித்து வரும் குரங்குகளுக்கு வனத்துறையினர் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




