திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
துர்நாற்றம் மிகுந்த குடிநீர்
வரதராஜபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: செந்தில்குமார்
திருவள்ளூர் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டது. ஆனால் தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில நேரங்களில் குடிநீரும் துர்நாற்றம் கலந்து வீசுவதால் மக்கள் பயன்படுத்த முயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் நோற்த்தொற்று உருவாகும் நிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.




