தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தட்டுப்பாடு
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: மணி
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஊராட்சியில் உள்ள ஆலமரத்தூர் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அண்மைக்காலமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. காலை நேரங்களில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லாததால் பெண்கள் காலி குடங்களுடன் மேல்நிலை குடிநீர் தொட்டி பகுதியில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




