நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படுமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செல்வம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெள்ளை பிள்ளையார் கோவில் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு எதிரே உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்க குழிதோண்டப்பட்டது. அங்கு குழாய்கள் பதிக்கப்பட்டு குழியை ஊழியர்கள் மூடவில்லை. இதனால் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு உயிர் பலி ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட குழியை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




