திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
வாழ்மானபாளையம், மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் வாழ்மானபாளையம் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகிக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




