கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
குளத்துப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
கரூர் மாவட்டம் குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் தொடங்கி வேட்டமங்கலம், குளத்துப்பாளையம் வழியாக சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரிநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கால்வாய் தூர்வாரப்பட்ட நிலையில், குளத்துப்பாளையத்தில் இருந்து புங்கோடை வரையுள்ள உபரிநீர் கால்வாயில் முளைத்திருந்த செடி, கொடிகள் அகற்றப்படவில்லை. இதனால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உபரிநீர் கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.





