திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளம் சீரமைக்கப்படுமா?
பெருவாயல், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சிவராமன்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவாயில் கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி பள்ளி, கோவில், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம குளத்தில் ஆகாய தாமரை மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. செடிகளில் பாம்பு மற்றும் விஷ உயிரினங்கள் இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து செல்லும்போது அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைத்து தரவேண்டி ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





