நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தண்ணீர் தட்டுப்பாடு
வேலகவுண்டம்பட்டி, திருச்செங்கோடு
தெரிவித்தவர்: Sathish
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி வையப்பமலை ரோடு அரசு பள்ளி எதிரே வற்றாத நல்ல தண்ணீர் கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் கிணற்றை மாசுபடுத்தி குப்பை போட்டு அந்த கிணற்றில் எரித்ததால், உள்ளூர் நிர்வாகம் கிணற்றை மூடிவிட்டனர். தற்போது வேலகவுண்டம்பட்டியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நல்ல தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் மீண்டும் கிணற்றை உருவாக்கி மக்களின் தண்ணீர் தேவையை தீர்க்க வேண்டும்.




