தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்படாத குடிநீர் தொட்டி
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: ராஜா
தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஏதும் இல்லை. பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தொட்டிக்கு, குடிநீர் இணைப்பு கூட வழங்கப்படவில்லை. பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர்.




