புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டி
இந்திராநகர், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி இந்திரா நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் தங்களது தண்ணீர் தேவைக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த குடிநீர் தொட்டியையும், அதனுடன் கூடிய ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாரையும் சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.





