தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீரின்றி நோயாளிகள் அவதி
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: சின்னத்தம்பி
ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக குடிநீர் வழங்கும் நிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் திறப்பு விழா கண்டதோடு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் கடந்த 3 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடைக்கிறது. இதன் காரணமாக ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.




