கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள்
பாலத்துறை, கரூர்
தெரிவித்தவர்: விவசாயிகள்
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் பாலத்துறை பாசன வாய்க்கால் நொய்யல், வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி வழியாக வாங்கல் வரை செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் மூலம் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் வாய்க்காலில் ஏராளமான ஆகாயத்தாமரைகள் வளர்ந்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீர் சொல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




