காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நிலையில் உள்ள மழைநீர் கால்வாய்
அய்யப்பன்தாங்கல், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: செந்தில்குமார்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சியில், தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் சாலை எப்போதும் வாகனங்கள் வந்து செல்லும் பரபரப்பான சாலை. இந்த சாலையில் உள்ள மழைநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. சாலையில் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும் கால்நடைகளும் தவறி விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனேவ மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள மழைநீர் கால்வாயை சரிசெய்யவேண்டும்.





