தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
உத்தமபாளையம், கம்பம்
தெரிவித்தவர்: பக்ருதீன்
உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் பேவர் பிளாக் சாலையை தோண்டி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. ஆனால் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் குடிநீர் இணைப்பு கொடுக்காததால் சாலையையும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றன்ர். எனவே வீடுகளுக்கு விரைந்து குடிநீர் இணைப்பு கொடுப்பதுடன், சாலையையும் சீரமைக்க வேண்டும்.





