திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்க வேண்டும்
கிழக்குறிச்சி, திருவெறும்பூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் கிழக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. இந்த தொட்டிகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த நீர்த்தேக்க தொட்டிகள் இடிந்துவிழுந்தால், பெரிய அளவிலான உயிர் சேதங்கள் ஏற்பட அதிகச வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





