திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட குடிநீர் தொட்டி பணி
ஆத்தங்கரை பள்ளிவாசல், இராதாபுரம்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டது. பின்னர் பல மாதங்களாக பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.





