திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்கள்
வலையப்பட்டி, துறையூர்
தெரிவித்தவர்: சவுந்தர்ராஜன்
திருச்சி மாவட்டம் துறையூர் கோட்டப்பாளையம் அருகே வலையப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 45 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி, தற்போது முற்றிலும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதுடன், விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வழிகிறது. மேலும், சுகாதார கழிவறை கட்டப்பட்டு 7 வருடங்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதேபோல் தெற்கு வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் உடைந்துள்ளது. எனவே அடிப்படை வசதியின்றி தவிக்கும் பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




