அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஓடையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள்
செந்துறை, ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள ஆணைவாரி ஓடையில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் இருந்து வெள்ளாறு வரையில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடுபோல காட்சியளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் காட்டாற்று வெள்ளம் செல்ல முடியாமல் கிராமப் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. எனவே ஆணைவாரி ஓடையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




