நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில்வே பாலத்தில் தேங்கும் தண்ணீர்
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: நீலகண்டன்
சேலம்-கரூர் அகல ரெயில் பாதை ராசிபுரம் வழியாக செல்கிறது. ராசிபுரம் டவுனில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரை பகுதியிலும், நாமக்கல் செல்லும் வழியில் உள்ள முனியப்பன் கோவில் அருகிலும் ரெயில்வே பாலங்கள் உள்ளன. இந்த 2 பாலங்களின் அடியிலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாலத்திற்கு அடியில் பொதுமக்கள் செல்ல முடிவதில்லை. எனவே 2 பக்கமும் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து தர வேண்டும்.




