திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
காங்கயம்., காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
காங்கயம், அகிலாண்டபுரத்தில் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடி வருகிறது. காங்கயத்தில் பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிபட்டு வரும் நிலையில், இது போன்று பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதனை சரிசெய்யாமல் மரக்குச்சியை வைத்தும், துணிகளை கொண்டும் தண்ணீர் வெளியேறாமல் அடைத்துள்ளனர். இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.எனவே சம்பந்தபட்ட துறையினர் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




