திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் இன்றி மக்கள் அவதி
மட்டப்பாறைப்பட்டி, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: சின்னையா
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி மட்டப்பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள 2-வது தெருவில் எராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டார். இதனால் இப்பகுதி பொதுமக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




