சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
சேலம்-மேற்கு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: கவின் ராஜ்
சேலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்பால், தண்ணீர் ஏரிக்கு செல்ல முடியாமல் வயல்வெளிகளிலும், குடியிருப்புகளின் அருகிலும் தேங்கி நிற்கிறது. இதனால் இங்குள்ள விவசாயிகள் விளைநிலங்களில் பயிர் செய்ய முடியாமல் பல ஆண்டுகளாக தவிக்கின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் தகுந்த நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவின்ராஜ், சேலத்தாம்பட்டி.





