கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த குடிநீர் குழாய்
பூசாரிப்பாளையம், கடலூர்
தெரிவித்தவர்: கிராம மக்கள்
கடலூர் ஒன்றியம் மதலப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீர் குழாய் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால் அதில் குடிநீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் குழாயினை விரைந்து சரிசெய்ய வேண்டியது அவசியம்.