கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளம் தூர்வாரப்படுமா?
நடுவீரப்பட்டு, குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: சமூகஆர்வலர்
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டு சிவன் கோவில் எதிரே உள்ள குளம் நீண்ட நாட்களாக பராமரிப்பில்லாமல் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை அதிக அளவில் குளத்தில் சேமித்து வைக்க முடியாத சூழல் உள்ளது. மேலும் இங்கு அதிகளவில் குப்பைகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குளத்தை தூர் வார வேண்டும்.