தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
கும்பகோணம், திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கும்பகோணம் தாராசுரம் பகுதி ஶ்ரீராம் நகர் 2-ம் தெரு அருகே மாத்தி வாய்க்கால் உள்ளது. முறையாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் பராமரிப்பின்றி கிடக்கிறது. இதன் காரணமாக மழைக்காலத்தில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. மேலும், அருகில் உள்ள சத்திர குளம் மழைகாலத்தில் நிரம்பினாலோ? கரை உடைப்பு ஏற்பட்டாலோ? வீடுகளை வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மாத்தி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.