திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்மோட்டாரை சரிசெய்ய வேண்டும்
செந்தண்ணீர்புரம், திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரம் மணல்வாரித்துறை இடுகாட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வேலை செய்யாமல் பழுதடைந்துள்ளது. இதனால் இங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்கள் இறுதிச்சடங்கு செய்து முடித்தபின் தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் இங்குள்ள கழிவறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. எனவே மின்மோட்டாரை சரிசெய்து, கழிவறையை சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.