திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
திருவாலங்காடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சுகுமார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியின் மேற்பூச்சு விழுந்து கான்கிரீட் கம்பிகள் தெரியும்படி பரிதாபமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதற்கு முன்பே அதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.