திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் தண்ணீர்
குடவாசல், திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
குடவாசல் நடுத்தெருவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. வெளியேறும் தண்ணீர் குளத்துக்குள் தேங்கி கிடக்கிறது. நாளடைவில் தண்ணீர் சாக்கடையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த பகுதி ழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உறத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.