தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி வேண்டும்
ஒரத்தநாடு, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டு தெற்கு ஊராட்சி பாலாயிகுடிக்காட்டில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இருந்தது. இந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த பகுதியில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.